Saturday, April 24, 2010

என் இருளும்
உன் மனத்திரையில்
பௌர்ணமி ஆகும்.
என் உயிர் வழி பயணம்
செய்யும் பாவை நீ..
இருள் சூழ விடுவேனா?

No comments:

Post a Comment